திருப்பதி லட்டுக்கு வந்த ஆத்திரம்... ராமர் கோயில் கொள்ளைக்கு வராதது ஏன்? ஊடகங்களின் இந்த ஆண்மையற்ற மெளன விரதம் ஏன்!

Top Post on IndiBlogger
0

திருப்பதிக் கோவில் லட்டு விவகாரம் என்றதும், "மதம் அபாயத்தில் இருக்கிறது", "புனிதம் கெட்டுவிட்டது" என்று சமூக வலைதளங்கள் முதல் தெருமுனைப் போராட்டம் வரை அனல் பறந்தது. லட்டு கலப்படம் விவகாரத்தில் காட்டிய அந்தத் தீவிரம், பக்தர்களின் நியாயமான கோபமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வரும் செய்திகள் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகின்றன. ????

Read this post on avargal-unmaigal.blogspot.com


maduraitamilguy

blogs from chennai,Tamil Nadu