திருப்பதிக் கோவில் லட்டு விவகாரம் என்றதும், "மதம் அபாயத்தில் இருக்கிறது", "புனிதம் கெட்டுவிட்டது" என்று சமூக வலைதளங்கள் முதல் தெருமுனைப் போராட்டம் வரை அனல் பறந்தது. லட்டு கலப்படம் விவகாரத்தில் காட்டிய அந்தத் தீவிரம், பக்தர்களின் நியாயமான கோபமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வரும் செய்திகள் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகின்றன. ????