One Hundred Years of Solitude - Part -2 -True form of Art ♥️

Top Post on IndiBlogger
2

முதல் பகுதி போல இரண்டாம் பகுதியும் அருமை. முதல் 3 அத்தியாயங்கள் விருவிருப்பாக செல்கின்றன. மற்றவை மெதுவாக நகர்ந்தாலும் ஆர்வம் குறையவில்லை. உலகின் மிக முக்கியமான நாவலை, மிக கவனமாக, நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நாவலை இன்னும் வாசிக்கவில்லை. வாசித்தவர்கள், இந்தத் தொடரில் இருக்கும் குறைகள் மற்றும் போதாமைகளை தெரிவிக்கலாம்.

Read this post on jselvaraj.blogspot.com


Selvaraj J

blogs from Vedasandur