மலையாள திரையுலகிலிருந்து மற்றுமொரு மனிதம் பேசும் படைப்பு. எப்போதாவது கிடைக்கும் தனிமை என்பது இனிமை. துணைக்கு உறவோ, நட்போ இல்லாத தனிமை மிகக் கொடுமையானது. அந்தத் தனிமையைச் சுற்றியே இத்திரைப்படம் நகர்கிறது.
Read this post on jselvaraj.blogspot.com