தமிழக அரசியலில் சிலர் பதவியால் உயர்வார்கள். சிலர் மக்கள் செல்வாக்கால் உயர்வார்கள். ஆனால் மிகச் சிலரே தங்களின் அசாத்திய அரசியல் வியூகங்களால் ஒட்டுமொத்த அதிகார மையங்களையும் அசைத்துப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெயராக இன்று ஒட்டுமொத்த கோட்டையையும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா!